Skip to main content

அல்லேலூயா அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி


அல்லேலூயா அல்லேலூயா
என் ஆத்துமாவே கர்த்தரை துதி

நான் உயிரோடு இருக்குமட்டும்
என் தேவனை துதிப்பேனே
நான் உள்ளளவும் என் இயேசுவையே
கீர்த்தனம் பண்ணிடுவேன் - அல்லே

நான் மனிதனை என்றும் நம்பிடேன்
அவன் யோசனை அழிந்திடுமே
யாக்கோபின் தேவன் என் துணையே
என்றென்றும் பாக்கியவான் - அல்லே

என் ஆத்துமத் தாகம் பெருக
என் கட்டுகள் அறுந்திடுமே
கர்த்தரின் கரம் என்னைக் காத்திடுமே
என்றென்றும் வாழ்ந்திடுவேன் - அல்லே