Skip to main content

ஆராதிக்கிறேன் கும்பிட்டாராக்கிறேன் ஆராதனையில் புது கானம் பாடியே


ஆராதிக்கிறேன் கும்பிட்டாராக்கிறேன்
ஆராதனையில் புது கானம் பாடியே
மா உன்னதராம் இரட்சகர் நாமம் வாழ்த்திப் பாடி
உம் மலரடியில் தாழ்ந்து வீழ்ந்து வணங்குவேன்
ஆத்மநாதனே உம்மில் சேர்வேனே
என் மனதில் நீர் என்றும் தங்குமே

இயேசு நாதா ஒரு சிசுவாய்
என்னை உந்தன் முன்பில் மாற்றிடுமே
எந்தன் பாவம்யாவும் போக்கினாதால்
துக்க பாரம் யாவும் நீக்கினதால்
ஆனந்தக் கண்ணீரில் பாடுகிறேன் - ஆராதிக்

ஸ்நேக நாதா ஜீவபலியாய்
என்றும் உம்மில் நானும் ஜீவித்திட
எனது உள்ளம் யாவும் சமர்ப்பிக்கின்றேன்
மகனாக என்னையும் மாற்றிடுமே
ஆதிநாதனே அதிசயமே
நீர் எந்தன் மகிமை மேசியாவே - ஆராதிக்