Skip to main content

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் (2) ஆனந்த சத்தத்தோடே ஆராதிப்பேன் (2)


ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் (2)
ஆனந்த சத்தத்தோடே ஆராதிப்பேன் (2)
பரிசுத்த அலங்கார துதியுடனே
தேவனின் சந்திதிக்கு வந்திடுவேன்

கல்வாரி மலையில் என் கடனை தீர்த்தார்
கன்மலையின் நீரூற்றால் தாகம் தீர்த்தீர்
பரிசுத்த ஆஜீயால் நிறைய செய்தீர் - ஆராதிப்பேன்

பாடி ஆடி ஆவியில் மகிழ்ந்திடுவேன்
பல பாஷை சொல்லி துதித்திடுவேன்
பக்தி யுக்தி என்னில் அடைந்திடவே - ஆராதிப்பேன்

ஆசையோடு தொழுதிடும் அடியவர்க்கு
ஆசீர்வாத மழை இன்று பொழியட்டுமே
ஆத்தும தோட்டம் செழிக்கட்டுமே - ஆராதிப்பேன்

அபிஷேகம் அருளிச் சுத்திகரியும்
ஆவியின் அக்கினியால் தீக் கொளுத்தும்
வேதத்தின் பொருளை விளங்கச் செய்யும் - ஆராதிப்பேன்