Skip to main content

இனியும் உம்மோடு கிட்டிச்சேர ஆவியின் மாரியை ஊற்றும்


இனியும் உம்மோடு கிட்டிச்சேர
ஆவியின் மாரியை ஊற்றும்
ஆதி அன்பின் ஆழங்களில் என்னை
ஆழ்த்தி கிருபைகள் ஈந்திடுமே

பெவீனன் என் அருகில்
பெலன் தாரும் வந்தெனக்காய்
உம்மைப் போல் நான் கனிதரவே
உமதாவியால் நிறைத்திடுமே - இனியும்

நல்ல திராட்சை செடி நீரல்லோ
நானும் இணைந்து வாழ்ந்திடவே
எல்லா நாளும் கனி தந்திட
இயேசுவே சுத்தமாக்கிடுமே - இனியும்