Skip to main content

இளைப்பாறுதல் ஈந்திடும் நாடே இன்ப இயேசுவின் மோட்ச வீடே


இளைப்பாறுதல் ஈந்திடும் நாடே
இன்ப இயேசுவின் மோட்ச வீடே
புவி யாத்திரை தீர்ந்திடும்போதே
பாரலோகம் அழைத்திடுமே
எந்தன் வஞ்சை உயர் சீயோன்
என்னை வந்தவர் சேர்த்துக் கொள்வேன்
கண்ணீர் யாவையும் மிப அன் புடனே
கர்த்தர் தாமே துடைத்திடுவார்

இந்த மண்ணுரகாசை வெறுத்தேன்
இப்புவி எந்தன் சொந்தமல்
இன்பம் எண்ணம் மனம் எல்லாம் இயேசு
இலக்கை நோக்கித் தொடருகிறேன் - எந்

நம் முன்னோர் பலர் அக்கரை மீதே
நமக்காகவே காத்திருக்க
விண்ணில் ஜீவ காத்திருக்க
விண்ணில் ஜீவ நதிக்ககரை ஓரம்
வேகம் நானும் சேர்ந்து கொள்வேன் - எந்

அற்பமான சரீம் அழிந்தே
அடைவேன் மறரூபமாக
புதுராகம் குரல் தொனியோடே
புதுப்பாட்டு பாடிடுவேன் - எந்

பரலோகத்தில் இயேசுவே அல்லால்
பரமானந்தம் வேறில்லையே
அங்கு சேர்ந்து அவர் முகம் காண்பேன்
ஆவல் தீர அணைத்துக் கொள்வேன் - எந்

உண்மையாக உம் ஊழியம் செய்ய
உன்னத அழைப்பை ஈந்தீரே
தவறாமலே காத்த கரத்தில்
தருவேன் என் ஆவியை நான் - எந்