Skip to main content

திருகரத்தால் தாங்கியென்னை திருசித்தம் போல் நடத்திடுமே


திருகரத்தால் தாங்கியென்னை
திருசித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினம் நீர் வனைந்திடுமே

உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும் - திருகரத்தால்

ஆழ்கடலில் அலைகளினால்
அசையும் போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டு
சேர்ந்திடுவேன் அவர் கமூகம் - திருகரத்தால்

அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை - திருகரத்தால்