Skip to main content

தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன் பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்


தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் வாட வேண்டும்

சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே - பாரில்

பாரோனின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கிடுமே - பாரில்

துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே - பாரில்

பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனக்கு மோரிடம் தாருமே - பாரில்