Skip to main content

கர்த்தனே எம் துணையானீர் நித்தமும் எம் நிhலானீhர்


கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் எம் நிhலானீhர்
கர்த்தனே எம் துணையானீர்

எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கலமாயினார்
மனுமக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர்

பாவி என்றென்னை பலர் தள்ளினாh
ஆவியில்லை என்றிகழ்ந்தும் விட்டார்
ராஜா உம் அன்பு என்னைக் கண்டது
உமைப் போல் ஐயா, எங்கும் கண்டதில்லை

சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார்
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா, உமைப்போல் நான் எங்கும் கண்டதில்லை

ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
ராஜனே, உமைப் பாடக் கூடுமோ?
ஜீவனை உமக்களிக்கின்றேனே
உமைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை