Skip to main content

கர்த்தர் நாமம் என் புகலிடமே கருத்தோடு துதித்திடுவேன்


கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்

யெகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
கலங்கலப்பா - நாங்க கலங்கலப்பா - கர்த்தர்

யெகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே - கர்த்தர்

யெகோவா ஷம்மா கூடவே இருக்கின்றீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா - கர்த்தர்

யெகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே - கர்த்தர்